24 665f389e658e6
சினிமாசெய்திகள்

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

Share

மும்பையில் செட்டில் ஆன பின் வருத்தத்தில் ஜோதிகா! இது தான் காரணம்

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் பிரேக் எடுத்துக்கொண்ட அவர், நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் நடிக்க வந்து women centric படங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் ஜோதிகா ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், “முன்பெல்லாம் தென்னிந்திய சினிமாவை வட இந்தியாவில் யாரும் பார்க்க மாட்டார்கள். மோசமாகவும் பேசுவார்கள். அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது.”
“இருப்பினும் 25 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நடித்த எனது அனுபவத்திற்கு சரியான வாய்ப்புகள் பாலிவுட்டில் தற்போது கிடைக்கவில்லை” என வருத்தமாக பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...