24 665d4da043f46
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

Share

ரணிலுக்கு 12 வருடம் அதிகாரம் வழங்கினால் ஏற்படப்போகும் மாற்றம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தால், ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கை(sri lanka) மாறும் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அறிவுக்கும் முதிர்ச்சிக்கும் அருகில் வரக்கூடியவர் எவருமில்லை எனத் தெரிவித்த அவர், ஒரு நாட்டை ஆள தலைவன் ஒருவன் தேவை என்றும், அதுவே ரணில் விக்ரமசிங்க என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...