24 665bd92413711
சினிமாசெய்திகள்

ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து பேசிய கமல்.. மகள் ஸ்ருதி கொடுத்த பதில்

Share

ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து பேசிய கமல்.. மகள் ஸ்ருதி கொடுத்த பதில்

இதுதான் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஜூலை மாதம் பிரமாண்டமாக வெளியாகிறது.

இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா நேற்று மாலை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. சிம்பு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர்.

இசை வெளியிட்டு விழா மேடையில் தனது உரையை முடித்தபின், கமலிடம் சில கேள்விகளை தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவா கேட்டார். அதில் ‘இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார்’ என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு “சொல்லிட்டாரு, இப்போ தான் சொன்னது தான். என் மகள் ஸ்ருதி ஹாசன் மனசு வைத்திருந்தால் நான் இப்பவே தாத்தா தான்” என மகன் திருமணம் குறித்து பேசியிருந்தார். இதற்கு மேடைக்கு கீழ அமர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன் வேண்டவே வேண்டாம் என்பது போல் தலை அசைத்து கொண்டிருந்தார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....