24 665af598c430a
சினிமாசெய்திகள்

வணங்கான் படத்தை நம்பி சம்பளத்தை ஏற்ற காத்திருக்கும் அருண் விஜய்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பது வந்தார்.

படப்பிடிப்பு கூட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். பாலா மற்றும் சூர்யாவிற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் இப்படத்திலிருந்து சூர்யா வெளியேற காரணம் என கூறப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் இல்லை என கூறி இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யா வெளியேறியதை தொடர்ந்து இப்படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பாலா.

அதன்படி, அருண் விஜய்யை வைத்து தற்போது வணங்கான் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில், வணங்கான் திரைப்படத்தை மலைபோல் நம்பி காத்திருக்கிறாராம் அருண் விஜய்.

ஏனென்றால் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அருண் விஜய், வணங்கான் திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் ரூ. 8 கோடியாக தனது சம்பளத்தை உயர்ந்த முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஷக்தி என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01kf01j1s9q1j3njax8r4vcd0eimgname thalaivar thambi thalaimaiyil 1 1768454424361
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் தம்பி தலைமையில்: வசூலில் சாதனை, விமர்சனத்தில் சர்ச்சை – நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரளும் நெட்டிசன்கள்!

நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வணிக ரீதியாக நல்ல...

MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

hq720 1
சினிமா

பிக் பாஸ் 9 மகுடம் சூடினார் திவ்யா கணேஷ்: வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து வரலாறு படைத்த வெற்றி!

பரபரப்பாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நிறைவடைந்தது....

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...