24 6658211e218f6
சினிமாசெய்திகள்

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

Share

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எஸ்.கே. 23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவருடைய ரிசப்ஷன் வீடியோ கூட விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா எனும் மகள் பிறந்தார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். தனது தந்தை தனக்கு மகனாக பிறந்துள்ளதாக கூறி அவருக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...