24 6656d2b81c87d 1
சினிமாசெய்திகள்

35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

நடிகைகள் என்றால் சில ஆண்டுகள் மட்டும் தான் கதாநாயகியாக நடிக்க முடியும். ஆனால் அதுவும் நடிகர் என்றால் எந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கலாம் என்கிற விஷயம் சினிமாவில் இருந்தது.

அதை உடைந்து எறிந்தவர்களில் முக்கியமானவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இருவரும் 40 வயதை எட்டியும் தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் நடிகர்களுடைய இணைந்து ஜோடியாக நடித்தாலும், சோலோ ஹீரோனியாகவும் இவர்கள் இருவரும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் 35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். அதே போல் அவர்களுடைய சம்பளம் விவரம் குறித்தும் பார்க்கலாம் வாங்க.

நயன்தாரா – வயது 39 – சம்பளம் ரூ. 10 கோடி
திரிஷா – வயது 41 – சம்பளம் ரூ. 12 கோடி
சமந்தா – வயது 37 – சம்பளம் ரூ. 4 கோடி முதல் ரூ. 7 கோடி வரை
மஞ்சு வாரியர் – வயது 45 – சம்பளம் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை
காஜல் அகர்வால் – வயது 38 – சம்பளம் ரூ. 4 கோடி

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...