24 665656bd5b88f
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்

Share

நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்

நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயுதமேந்திய குழு ஒன்று புகுந்து 10 கிராம மக்களை கொன்று 160க்கும் மேற்பட்டவர்களை கடத்தி சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் குழுவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய நைஜீரியாவில் உள்ள குச்சி என்ற கிராமத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதம் ஏந்திய முந்நூறுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இந்த கடத்தலை நடத்தியதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...