24 6605451d67b53
சினிமாசெய்திகள்

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில்

Share

நீங்கள் நன்றாக நடித்தாலும் உங்கள் படங்கள் ஏன் ஓடுவதில்லை- கேட்கப்பட்ட கேள்விற்கு அஜித் கொடுத்த கோபமான பதில்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை உருவாக்கி பயணித்து வருபவர்.

1993ம் ஆண்டு நடிக்க துவங்கியவர் கடந்த 30 வருடங்களாக ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் வேலைகளில் இருக்கிறார்.

இப்படத்தை முடித்த கையோடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கூட தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த பேட்டியில் சமீபகாலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருந்தாலும் சரியாக ஒடுவதில்லை.

நீங்கள் சரியாக கதையை தேர்வு செய்யாதது தான் காரணமா என கேட்டுள்ளனர்.

அதற்கு கோபத்தில் அஜித், நான் ஒரு நடிகன், நடிப்பது மட்டும் தான் என் வேலை. படம் ஓடினால் இயக்குனர் காரணம், தோற்றால் நான் எப்படி காரணம் ஆக முடியும்.

ஒரு படம் எப்படி ஓடுகிறது என தெரிந்தால் நான் இயக்குனர் ஆகியிருப்பேன், நடிகராக இருந்திருக்க மாட்டேன்.

படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறுதானே தவிர என்னுடைய தவறு அல்ல என பேசியிருப்பார்.

 

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...