சினிமாசெய்திகள்

3வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்- அழகிய ஜோடியின் போட்டோ

Share

3வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்- அழகிய ஜோடியின் போட்டோ

9தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன்.

அப்படத்திற்கு பிறகு ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலேயே, அடங்க மறு போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

மீரா வாசுதேவன் கடந்த 2005ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதன்பின் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் இன்று அவர் 3வது முறையாக விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர்களது திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...