24 664e5b75738c5
இலங்கைசெய்திகள்

காணாமற் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்

Share

காணாமற் போன சிறுவன் பௌத்த பிக்குவாக துறவறம்

மதுரங்குளியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் , பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த குறித்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டும் வெளியேறி சென்றுள்ளார்.

இந்நிலையில் தனியாக கொழும்பு வந்திருந்த சிறுவனை அங்கு பௌத்த பிக்கு ஒருவர் சந்தித்துள்ளார்.

குறித்த பிக்குவின் அழைப்பின் பேரில் கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றுக்குச் சென்ற சிறுவன் தற்போது பௌத்த பிக்குவாக துறவறத்தில் ஈடுபட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...