உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மரணம் குறித்து இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ள செய்தி

Share
24 664c1f9a30e24
Share

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மரணமடைந்த நிலையில், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அவரும், அவருடன் பயணித்த சில அமைச்சர்களும் பலியானார்கள். விடயம் என்னவென்றால், நேற்று நள்ளிரவு 1.00 மணி நிலவரப்படி, இதுவரை ஈரான் அரசு ரைசியின் மரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் தரப்பு, ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரி ஒருவர், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என நேற்று கூறியுள்ளார். அது நாங்கள் அல்ல என அவர் கூறியதாக Reuters பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...