இலங்கைசெய்திகள்

சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

24 6643009736883
Share

சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

சஜித் பிரேமதாச வீடமைப்புத் துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இடைநடுவில் விட்டுச் சென்ற பணிகளை பூர்த்தி செய்ய 15 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாக வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 44053 வீடுகளின் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அவற்றை பூரணப்படுத்தி பொதுமக்களிடம் கையளிப்பதற்காக 15,244.58 மில்லியன் தேவைப்படுவதாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....