11 7
சினிமாசெய்திகள்

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.

இந்த தொடர் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர் ஆரம்பிக்கும் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டார்கள், அதாவது துளசி-சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறிவிட்டார்கள்.

அப்படி தொடரின் ஆரம்பத்தில் துளசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்வேதா சின்னத்திரையில் கலக்கிவரும் நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கும் விராந்த் என்பவருக்கு கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஸ்வேதாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...