11 7
சினிமாசெய்திகள்

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.

இந்த தொடர் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர் ஆரம்பிக்கும் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டார்கள், அதாவது துளசி-சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறிவிட்டார்கள்.

அப்படி தொடரின் ஆரம்பத்தில் துளசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்வேதா சின்னத்திரையில் கலக்கிவரும் நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கும் விராந்த் என்பவருக்கு கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஸ்வேதாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...