24 663c7c7fc862e
உலகம்செய்திகள்

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்

Share

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்

உலகிலேயே அதிக நிலங்களை வைத்திருப்பவர்களாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் (Royal Family) இருந்து வருகின்றனர்

அதன்படி, உலகில் உள்ள அவர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் பராமரிப்பதற்கு மாத்திரம் தனியாக ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது.

இரண்டாம் எலிசபெத் ராணி (Elizabeth II) உயரிழந்த பின்னர் பிரித்தானியாவின் மன்னராக முன்றாம் சார்லஸ் மன்னர் (Charles III) முடிசூட்டப்பட்டார்.

இதனை தொடர்ந்து, முன்றாம் சார்லஸ் மன்னர் உலகிலேயே அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

எவ்வாறாயினும், அந்த நிலங்களும் சொத்துக்களுக்கும் அவர் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல, மன்னராக இருக்கும் வரை மாத்திரமே இவை அவருக்கு சொந்தமாகவிருக்கும்.

இந்நிலையில், மன்னர் சார்ள்ஸ் உலகம் முழுவதுமாக 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா ஆகிய பல நாடுகளில் இருக்கின்ற நிலையில், உலகின் மொத்த செல்வத்தில் 16.6% பிரித்தானிய மன்னரிடம் உள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...