23 64c63663056d7
சினிமாசெய்திகள்

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு கிடைத்த பட வாய்ப்பு- யாருடைய படம் தெரியுமா?

Share

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு கிடைத்த பட வாய்ப்பு- யாருடைய படம் தெரியுமா?

விறுவிறுப்பின் உச்சமாக தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

இந்த தொடரில் தர்ஷினி திருமணத்தை நடத்த குணசேகரன் பல திட்டங்கள் போட அதனை பெண்கள் முறியடித்துவிட்டார்கள்.

இப்போது தங்களது சொந்த காலில் நிற்க துணிந்துவிட்டார்கள் குணசேகரன் வீட்டு பெண்கள்.

தற்போது ஞானம் சொந்தமாக தொழில் செய்ய போவதாக கதைக்களம் பயணிக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது குணசேகரன் என்ன சூழ்ச்சி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்த தொடரில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்ஜே நெலு.

இவருக்கு இலங்கை தான் சொந்த ஊர், சினிமா மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தவருக்கு எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த ரூத் படத்தில் நெலு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...