24 662f5875c8e00
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

Share

பாரிய அளவில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

2024 ஏப்ரல் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த 25 நாட்களுக்குள் 121,595 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 757,379ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் முதல் 25 நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 18 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 21,324 ஆகும்.

இது தவிர, ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 11,626 சுற்றுலாப்பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 8,565 சுற்றுலாப்பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...