24 6626f9d219f8a
உலகம்செய்திகள்

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

Share

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17 மணிக்குள் இந்த பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதில் நால்வர் மரணமடைந்ததுடன், 700க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்களில் 132 பேர் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என தேசிய தீயணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

 

Share
தொடர்புடையது
23 7
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: கைவிடப்படும் ஆயிரக்கணக்கான செல்லப்பிராணிகள் – ‘மறைக்கப்பட்ட பலிகள்’ என எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழலால், மக்கள் இடம்பெயர்வது...

22 10
உலகம்செய்திகள்

ஈரானுடனான போர்: முதல் ஆறு நாட்களில் 11 பில்லியன் டாலர் செலவு – அமெரிக்க செனட்டர் தகவல்!

ஈரானுடனான மோதலின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக...

21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...