24 66266a9534cdc
சினிமாசெய்திகள்

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்! ஏன் தெரியுமா?

Share

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கும் முருகதாஸின் அடுத்த படம்! ஏன் தெரியுமா?

இயக்குனர் முருகதாஸ் சில காலம் எந்த படமும் இயக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் மீண்டும் பிஸியான இயக்குனராக மாறி இருக்கிறார்.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்து ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் எங்கே இருக்கிறார், ஷூட்டிங் எங்கே நடக்கிறது, எத்தனை மணிக்கு வருவார் என எல்லா தகவல்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தையும் பத்து நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பை அளிக்க இருக்கிறதாம் போலீஸ்.

இதனால் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் முருகதாஸ் அவரது அடுத்த படத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...