maxresdefault 1 scaled
சினிமாசெய்திகள்

அட்டகாசமாக வந்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5வது சீசன் புரொமோ- யாரெல்லாம் கோமாளிகள் பாருங்க

Share

அட்டகாசமாக வந்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5வது சீசன் புரொமோ- யாரெல்லாம் கோமாளிகள் பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

அப்படி சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஷ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை போன்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சி வெள்ளித்திரையில் ஜொலிக்க ஒரு பாதையாக அமைந்தது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27ம் தேதி குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இதன் நடுவர்களாக தாமு மற்றும் இளம் தொழிலதிபர் மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் உள்ளனர். நிகழ்ச்சியை எப்போது காண்போம் என ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் நிகழ்ச்சியின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் கோமாளிகள் பற்றி விவரம் தெரிய வந்துள்ளது.

படமாக ரீரிலிஸ் ஆகவிருந்தது.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் படி அப்படம் அந்த நாளில் ரிலிஸாக வாய்ப்பு இல்லையாம்.,

ஏனெனில் அப்படத்தின் தயாரிப்பாளர் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் இருக்க இந்த நேரத்தில் அந்த படத்தை ரீரிலிஸ் செய்வார்களா என்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...