24 662652a5b276c
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) உட்பட 5 அரச நிறுவன தலைவர்களை கோப் குழுவில் (Cope) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் இந்த வாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) முன்னிலையாகவுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதி என்பன ஏனைய நிறுவனங்கள் ஆகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (Sri Lanka Broadcasting Corporation) தலைவர்கள் நாளை மறுதினம் (24.4.2024) 2.00 மணிக்கும் முன்னிலையாக உள்ளனர்.

மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியத்தின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) தலைவர்கள் அனைவரும் 25 ஆம் திகதி ஒன்று கூடவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...