24 661fa56d53908
சினிமாசெய்திகள்

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

Share

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 171. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்ததாம்.

தலைவர் 171 படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் படம் ஜெயிலர் என கூறப்படுகிறது. ஜெயிலர் 2 குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு பின் அவர் நடிக்கப்போகும் படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

அதன்படி, இப்படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வெளிவரவில்லை. இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் ஐசரி கே கணேஷ் சார் என்னை தயாராக இருக்க சொன்னார்.

ரஜினி அல்லது கமலிடம் நாம் இணைந்து படம் பண்ணுவோம் அதற்காக தயாராக இருங்க என கூறியதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐசரி கே கணேஷை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவும், ரஜினியின் கால்ஷீட்காக காத்திருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...