24 661bc160a0490
உலகம்செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் யுத்த நிலவரம்! அமெரிக்காவின் எச்சரிக்கை

Share

ஈரான் – இஸ்ரேல் யுத்த நிலவரம்! அமெரிக்காவின் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் மூண்டுள்ள போரில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க குடிமக்களை தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளுமாறும் தூதரகம் நினைவூட்டியுள்ளது.

ஏனெனில் தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களின்றி நடைபெறுகின்றன என தூதரகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

அரசியல் சூழ்நிலை மற்றும் சமீபத்திய சம்பவங்களை பொறுத்து பாதுகாப்பு சூழல் விரைவாக மாறலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான தங்குமிடம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....