24 6619ce6c118a0
இலங்கைசெய்திகள்

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

Share

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல்

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தப் போதைப் பொருளின் சந்தைப்பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதன்போது படகில் இருந்த பத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற...

10 12
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்று உத்தரவு!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும்,...

09 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு...

08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...