5 2 scaled
சினிமாசெய்திகள்

ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படியொரு மோசமான நிலைமையா!! சாப்பாட்டை கொடுக்க கூடாது என கூறிய தயாரிப்பாளர்

Share

ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படியொரு மோசமான நிலைமையா!! சாப்பாட்டை கொடுக்க கூடாது என கூறிய தயாரிப்பாளர்

இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்கவுள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.

இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் ஒரு முறை பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் இயக்க கமிட்டாகியுள்ளார்.

அப்போது அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து டிஸ்கஷன் நடந்துள்ளது. அந்த நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

படத்தின் தோல்வியை கேள்விப்பட்டவுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் உடனடியாக 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து ஏ.ஆர். முருகதாஸுக்கு செல்லும் உணவை கொடுக்க வேண்டும் என கூறிவிட்டாராம் தயாரிப்பாளர்.

இதன்பின் கையேந்தி பவனில் வாங்கி 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...