1 scaled
சினிமாசெய்திகள்

நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தான்.. கழுத்தில் அந்த விஷயம்! நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

Share

நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தான்.. கழுத்தில் அந்த விஷயம்! நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இளம் வயதிலேயே இந்தியளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் தேவாரா திரைப்படத்தின் கதாநாயகி ஜான்வி கபூர் தான். இப்படத்தை தொடர்ந்து ராம் சரணின் 16வது திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் கழுத்தில் இருக்கும் நெக்லெஸில் Shiku என இருப்பதை நெட்டிசன்கள் கவனித்துள்ளனர்.

இதன் மூலம் ஜான்வி கபூரின் காதலர் shikhar pahariya உறுதியாகியுள்ளது என பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஜான்வி கபூர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...