10 1 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

Share

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

முன்னணி ஹீரோவான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், முதல் முறையாக யாரடி நீ மோகினி படத்தின் மூலமாக தான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் மூலம் இவர்களுடைய ஜோடிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், இப்படத்திற்கு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடலுக்கு மட்டுமே இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், யாரடி நீ மோகினி படம் வந்த சமயத்தில், நடிகை நயன்தாராவை பற்றி தனுஷ் பேசிய விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதில் “நயன்தாராவிற்கு ரொம்ப கோபம் வரும், ஆனால் தங்கமான மனசு. தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்வாங்க. பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க. ரொம்ப கடுமையா உழைப்பாங்க” என கூறினார்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

26 69688a1bca6b6
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள்...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...