24 66040f0a732f6
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Share

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசா வழங்கும் நிர்வாக அதிகாரிகள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையின் கீழ், குறித்த நடவடிக்கையின் முழு வருமானமும் இதுவரை நேரடியாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த செயல்முறையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதன் மூலம், திணைக்களம் பெரும் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....