tamilni 432 scaled
சினிமாசெய்திகள்

ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

Share

ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.

அப்படத்திற்கு பிறகு விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார். தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் மலையாளத்தில் ஜோதிகா நடித்த காதல் தி கோர் என்ற படம் வெளியாகி இருந்தது. ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடித்த சைத்தான் படமும் வெளியாகி இருந்தது.

படம் விமர்சன ரீதியாக நல்ல கமெண்ட்ஸ் பெற பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.

சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார் நடிகை ஜோதிகா.

அண்மையில் ஒரு ரசிகை ஜோதிகாவை டாக் செய்து, சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கு தருவீர்களா. நான் கடந்த 16 வருடங்களாக அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

அதற்கு ஜோதிகா, நோ அதெல்லாம் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...