24 65fb2cd6239c7
உலகம்செய்திகள்

லண்டனில் பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு : வேலை இழக்கப்போகும் 75 ஆயிரம் பேர்

Share

லண்டனில் பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு : வேலை இழக்கப்போகும் 75 ஆயிரம் பேர்

உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்து வரும் லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் யூனிலிவர் என்ற நிறுவனம் 75 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செலவினங்களை குறைக்கும் வகையில் யூனிலிவர் சில சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இதன் காரணமாகவும் சில ஆயிரம் பேர் வேலைகளுக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் 75 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்ற செய்தி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...