8 6 scaled
சினிமாசெய்திகள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலத்தை வீட்டிற்கு அழைத்து அழ வைத்த சினேகா- என்ன ஆனது?

Share

டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலத்தை வீட்டிற்கு அழைத்து அழ வைத்த சினேகா- என்ன ஆனது?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடும் நடன நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஓடுகிறது டான்ஸ் ஜோடி டான்ஸ்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இதில் கலந்துகொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள்.

விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா ஆகியோர் உள்ளனர். வாரா வாரம் நிறைய டாஸ்க்குகள் கொடுக்க போட்டியாளர்களும் மாஸ் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரை நடிகை சினேகா ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலேயே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என கூறியிருந்தார்.

அதன்படி தான் சொன்னதை மறந்துவிடாமல் சுரேஷை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி தானே அவருக்கு ஊட்டியும் விட்டு மகிழ்ந்து இருக்கிறார். சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தப்படியே ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...