6 4 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்

Share

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக 7 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய்.

நடிகர் விஜயும் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்பதையும் அவர் கூறினார்.

இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய்.

இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இப்போது கும்மிடிப்பூண்டியில் ஏழைகளுக்கு ஏழு ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.

அந்த வீட்டின் முகப்பிலேயே நடிகர் விஜயின் புகைப்படமும், கட்சிப் பெயரும் இருக்கும்படியான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவினை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், நடமாடும் விலையில்லா உணவகம், தளபதி விஜய் விலையில்லா விருந்தகம், நூலகம், விஜய் விழியகம் போன்ற பல விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...