19 1 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா தகவல்

Share

யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா தகவல்

யுக்திய நடவடிக்கையின் ஊடாக சிறுபான்மை சமூகம் இலக்கு வைக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சாமிர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அடிமட்ட மக்களை இலக்கு வைத்து யுக்திய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதே தவிர போதைப்பொருள் வர்த்தகர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சியின் குண்டர்களுடன் இணைந்து அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
சினிமாசெய்திகள்

போதைப்பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்?நடிகரும் அரசியல்வாதியுமான சீமானின் கேள்வி…!

இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இது சினிமா உலகம் முதல் பள்ளிக்கூட வரையிலான...

29
சினிமாசெய்திகள்

Night party..இது அரசியலா..80 வீதமான பிரபலங்கள் பாவிக்கிறாங்க..! ஓபனாக பேசிய நடிகர்…!

அண்மையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது...

28
சினிமாசெய்திகள்

ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற கமல்.! – ஸ்டாலின் வாழ்த்துக்கு எமோஷனல் பதில் கூறிய உலகநாயகன்.!

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவே பெருமையாக எண்ணும் கலைஞானி கமல்ஹாசனுக்கு, இந்த ஆண்டின்...

27
சினிமாசெய்திகள்

த்ரிஷா கொடுத்த Robo யானை! ஷாக்கில் ரசிகர்கள்… இதெல்லாம் எப்டி தான் ஜோசிக்கிறாங்களோ?

தமிழ் சினிமாவில் அழகு மற்றும் பண்பு என்பவற்றால் பெரும் மரியாதையை தக்க வைத்திருக்கும் நடிகை த்ரிஷா,...