tamilni Recovered Recovered 1 scaled
சினிமாசெய்திகள்

பெங்களூர் டேஸ்’ திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்! மீண்டும் தமிழில் இயக்கும் திரைப்பம்! new update இதோ…

Share

பெங்களூர் டேஸ்’ திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்! மீண்டும் தமிழில் இயக்கும் திரைப்பம்! new update இதோ…

ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன். மலையாள படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், ‘பெங்களூர் டேஸ்’ படம் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார்.

இப்படம் தமிழில், ‘பெங்களூர் நாட்கள்‘ என ரீமேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ‘ஒண்டெர் வுமென்’ பெண்களின் பிரச்னைகளைப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஞ்சலி, தனது அடுத்த படம் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் இதை ‘KRG’ தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், “நமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த படத்தை எடுக்கவுள்ளேன்.

இந்தியாவில் பல்வேறு நிலப்பரப்புகளின் கதைகள் இருக்கின்றன. அக்கதைகள் திரையில் வரும்போது பார்வையாளர்கள் அதை மொழிகளைக் கடந்து ரசிக்கிறார்கள். அப்படியோரு நல்ல திரை அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...