tamilni 411 scaled
உலகம்செய்திகள்

ஒன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவு செய்பவர்கள் இவர்கள் தான்!

Share

ஒன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் செலவு செய்பவர்கள் இவர்கள் தான்!

ஒன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய நகரமான அகமதாபாத்தில் உள்ள IIM சார்பில், நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்களில் ஒன்லைன் ஷாப்பிங் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு 35,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது ஆண்கள் அதிகம் செலவு செய்வது தெரிய வந்தது.

அதாவது, ஆண்கள் சராசரியாக 2,484 ரூபாய் செலவு செய்யும் நிலையில், பெண்கள் 1,830 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறார்கள்.

இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

குறிப்பாக Fashion ஆடைகள் வாங்குவது குறித்த ஆய்வில் 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் ஆடைகளை வாங்கியுள்ளனர்.

அதே சமயம் 23 சதவீத ஆண்கள், 16 சதவீத பெண்கள் ஒன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர் என தெரிய வந்தது.

இதற்கிடையில் ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஒன்லைனில் Fashion ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...