சினிமாசெய்திகள்

இரண்டு மணி நேரமா..? அப்ப 12 லட்ச கொடுங்க… கண்டிஷன் போடும் மீனா

Share

இரண்டு மணி நேரமா..? அப்ப 12 லட்ச கொடுங்க… கண்டிஷன் போடும் மீனா

இரண்டு மணி நேர பேட்டிக்கு நடிகை மீனா 12 லட்ச ரூபாய் கேட்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் நடிகை மீனா . 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

அதனை தொடர்ந்து சிறிது காலம் மீடியாகளில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, அண்மைக்காலமாக நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், தான் அது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.

பிரபல யூடியூப் நிறுவனம் போய் மீனாவிடம் பேட்டி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு மீனா எவ்வளவு மணி நேரம், எவ்வளவு தருவீங்க என்று கேட்டுள்ளார். இரண்டு மணிநேர என்றதும், உடனே 13 லட்சம் ரூபாய் கொடுங்க என மீனா கேட்க, நிறுவனமும் வளர்ச்சி அடைய 13 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...