உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…

Share

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.

அதாவது, வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள் ஒரு தேர்வு எழுதி வெற்றிபெறவேண்டும்.

தற்போது, பிரித்தானியாவில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. பல் மருத்துவரிடன் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருந்து, சலித்துப்போய் சிலர் தாங்களாகவே தங்கள் பற்களைப் பிடுங்கிக்கொண்டதைக் குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவில் பல் மருத்துவர்கள் பணி புரிவதற்கு தகுதி பெறுவதற்கான தேர்வை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.

இதனால், தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்கள் பலர் பிரித்தானிய மருத்துவமனைகளில் பணி செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

நல்ல ஊதியம், சில குறிப்பிட்ட இடங்களில் பணி புரிவோருக்கு போனஸ் என பல வசதிகள் பல் மருத்துவர்களுக்கு செய்துகொடுக்கப்பட உள்ளன. தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Share
தொடர்புடையது
14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...