tamilni 242 scaled
இந்தியாசெய்திகள்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

Share

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு சூலை 14ஆம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. பின்னர் அவர் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தார்.

ஆனால், அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...