5 6 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை… ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Share

சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை… ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

சமீபத்தில்தான் சுவிட்சர்லாந்தில் பணம் கொண்டு செல்லும் வேனை மடக்கிக் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு பிரான்சில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் கொள்ளையர்கள்.

சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் கொள்ளைகள் அதிகரித்துவருகின்றன. திங்கட்கிழமையன்று, ஜெனீவாவிலுள்ள Meyrin என்னுமிடத்தில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.

ஏடிஎம் இயந்திரத்தைக் காருடன் இணைத்து, காரை வேகமாக இயக்க, ஏடிஎம் இயந்திரம் தரையிலிருந்து பெயர்த்துக்கொண்டு வந்துள்ளது.

இயந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, காரை தீவைத்துக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்கள் கொள்ளையர்கள். இதுவரை அவர்கள் பொலிசாரிடம் சிக்கவில்லை.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...