tamilni 464 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்!

Share

சிறீதரனை மிரட்டிய சுமந்திரன்!

கட்சியின் பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்றம் சட்ட ஒழுங்குகளுக்காக உள்ளது. தமிழரசு கட்சியில் பலர் உள்ளனர்.

இந்நிலையில் சில வழக்குகளில் வெற்றி பெற்றதால்.கட்சி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சுமந்திரன் வெற்றிப்பெற்ற வழக்கை சாட்டி தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏமாற்ற முடியாது.பொதுச்சபையின் செயலாளரை சுமந்திரன் தெரிவு செய்தமை கட்சியின் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...