tamilnaadi 97 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

Share

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதமை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அதேசமயம், தனது மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா மனம் நொந்து கண்ணீர் மல்க தனது மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களையும் உருக்குலையச் செய்தது.

தனது மகள் மீது அதீத காதல் கொண்ட இளையராஜாவுக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக, இசைஞானி வீட்டு இளம் குயில், அவர்களின் குடும்பத்தினரால் மயில் போல பொண்ணு ஒன்னு… என்ற பவதாரணியின் பாடலை பாடிய வண்ணமே பவதாரணிக்கு மனம் நொந்து விடை கொடுத்தனர்..

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...