tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் தலைவிதி திருமலையில் இன்று நிர்ணயம்

Share

தமிழரசுக் கட்சியின் தலைவிதி திருமலையில் இன்று நிர்ணயம்

தமிழினத்தின் வரலாற்றில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் திருகோணமலையில் இன்று (21.01.2024) கூடி இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

அத்துடன், தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

Share
தொடர்புடையது
14 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் QR முறை: தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)...

13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...

12 14
செய்திகள்உலகம்

ஈரானுடனான சமாதான உடன்படிக்கையை நிராகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சமாதான உடன்படிக்கைக்கும் (Deal) அமெரிக்கா தயாராக...

11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...