org 48024202008271521
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள 6 போட்டியாளர்களும் இவர்கள் தானா?- வெளியாகிய அப்டேட்

Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர்.

இதனால் ஆரம்பம் முதலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது .இந்த நிகழ்ச்சியிலிருந்து 16 லட்சம் பணப் பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது,விசித்ராவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார். விசித்ரா எலிமினேட் ஆகிப்போனதால் ரசிகர்கள் பலரும் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள ஆறு போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு,விஜய் வர்மா,தினேஷ்,மாயா, அர்ச்சனா, மணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...