f 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள பிரபல வர்த்தகர்

Share

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அது தொடர்பான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்காமை, வரி குறைப்பு போன்ற நிபந்தனைகள் பொது முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...

25 692d897a24140
செய்திகள்இலங்கை

பேரழிவு குறித்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி குற்றவியல் வழக்குத் தொடரத் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அறிவிப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை (Disaster Situation) மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்...

images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...