tamilni 443 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதியின் மோசமான செயல்

Share

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதியின் மோசமான செயல்

பண மோசடியில் ஈடுபடுவதாக இலங்கைக்கு சுற்றுலா வந்த ருமேனிய தம்பதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

8 நாள் பயணமாக இலங்கை வந்துள்ள தம்பதியினர் ஹட்டனிலுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அங்கு பெண் தான் மசாஜ் செய்துக் கொள்ள விரும்புவதாகவும், அந்த நேரத்தில் தனக்கு ஒரு ஆணின் சேவை வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தார்.

இதன்படி மசாஜ் திணைக்கள ஊழியர் ஒருவர் சேவையை வழங்கியதுடன், பின்னர் குறித்த பெண் மசாஜ் சேவையை வழங்கிய நபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய ஹோட்டல் அதிகாரிகள் தயாரான போது, ​​பொலிஸ் முறைப்பாடு தேவையில்லை எனவும், இலங்கையில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதத்தை சான்றளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்நாட்டில் இருந்து காப்பீட்டுத் தொகையையும், இந்த நாட்டுக்கு வந்த விமான டிக்கெட்டுக்கான பணத்தையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தான் இந்த மோசடியை செய்ததாக வாக்குமூலம் அளித்தது தெரியவந்தது.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...