tamilni 405 scaled
உலகம்செய்திகள்

அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

Share

அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

கடந்த 1974ஆம் ஆண்டு Edmond எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பில் 1975ஆம் ஆண்டு கிளன் சிம்மன்ஸ் (Glynn Simmons) மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவர் கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஆரம்பத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 1977யில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது. அதில் சிம்மன்ஸ் குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த சிம்மன்ஸ் 71 வயதில் விடுதலையானார்.

இதன்மூலம் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த நபரானார் சிம்மன்ஸ்.

Innocent who has served many years in prison! Released at the age of 71

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....