tamilni 373 scaled
இலங்கைசெய்திகள்

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடைக்காரர்களை இலக்கு வைத்து போலி பொது சுகாதார பரிசோதகர்கள் போல் காட்டிக்கொள்ளும் நபர்கள், உணவு சந்தைகளில் பங்கு பெற உரிமம் வழங்குவதாக கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுச் சந்தைத் துறையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எவருடனும் அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

போலி பொது சுகாதரர பரிசோதகர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும், முறைப்பாடுகளை 0112 263 56 75 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...