rtjy 105 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் புதிதாக வீடுகளை நிர்மானிப்பவர்களுக்கு வாய்ப்பு

Share

கனடாவில் புதிதாக வீடுகளை நிர்மானிப்பவர்களுக்கு வாய்ப்பு

கனடாவில் புதிதாக வீடுகளை நிர்மானிப்பதற்காக காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டமொன்றை கனேடிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இதன்படி நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படும் என ஒன்றாரியோ மேயர் பீட்டர் பொலிடிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள்...

11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் வீடு உடைத்து தங்க நகைகள் திருட்டு!

முல்லைத்தீவு- முள்ளியவளை, மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது...

3 4
இலங்கைசெய்திகள்

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று...

4 3
இலங்கைசெய்திகள்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கிழக்கு வலிந்து காணாமல்...