உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை

Share
rtjy 71 scaled
Share

ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை

ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், காசாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்துக்கு சொந்தமான பீரங்கிகளை குறி வைத்து லெபனான் நாட்டிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...