சினிமாசெய்திகள்

புயல் மழையில் ஷிவானி நாராயணன் செய்த காரியம் .. கோபமாக விளாசும் நெட்டிசன்கள்

Share

புயல் மழையில் ஷிவானி நாராயணன் செய்த காரியம் .. கோபமாக விளாசும் நெட்டிசன்கள்

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனதா விட இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு தான் அதிகம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன் பின் பின் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட அவர் அதில் இருந்து வெளியில் வந்த பிறகு சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கி மொத்த நகரத்தையும் தண்ணீரில் மூழ்க செய்துவிட்டது. அந்த புயல் மழையில் ஷிவானி நாராயணன் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். மக்கள் புயலில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோ தேவையா என விளாசி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...