tamilni 34 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வு

Share

இலங்கைக்கான நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வு

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வை டிசம்பர் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

உலகளாவிய கடன் வழங்குபவரான சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் நாட்காட்டியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது,

இலங்கையில் நீடிக்கப்பட்ட ஏற்பாட்டின், நிதி உத்தரவாதங்கள் மறுஆய்வு மற்றும் அணுகலை மறுசீரமைத்தல் போன்ற விடயங்கள்; பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முன்னதாக இலங்கை, தமது மிகப்பெரிய இருதரப்புக் கடனாளியான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (எக்சிம்) வங்கி மற்றும் அதன் கடன்களை மறுசீரமைப்பதற்காக உத்தியோகபூர்வ கடனாளர் குழுவுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.

இதன்படி சுமார் 9 பில்லியன் டொலர்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...